×

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜரானார். நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது.

The post சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் மன்சூர் அலிகான் appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Chennai Ayaar Lampu Police Station ,CHENNAI ,Chennai Ayur Lamp police station ,Trisha ,Chennai Ayyar Lamp Police Station ,
× RELATED பிரபு, வெற்றி இணையும் ஆண்மகன்